மக்கள் தொகை கணக்கெடுப்பு: செய்தி
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
2080க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 190 கோடியை நெருங்கி நிலைபெறும்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் மேம்பட்ட கல்வி, பெண் கல்வியறிவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்
இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
2060களில் இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கும்; ஐநா அறிக்கை எச்சரிக்கை
144 கோடி மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 2060களின் தொடக்கத்தில் படிப்படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் கட்டத்தில் நுழைவதற்கு முன்பு சுமார் 170 கோடியாக அதன் மக்கள் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026-27இல் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
2011 க்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று (ஜூன் 16) அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதம் இல்லாமல், மொபைல் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும்
இந்தியா தனது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த உள்ளது.