மக்கள் தொகை கணக்கெடுப்பு: செய்தி
3-வது குழந்தை பெற்றால் ₹30,000! ஆந்திராவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கச் சந்திரபாபு நாயுடு திட்டம்!
மாறிவரும் மக்கள் தொகைச் சூழலைக் கருத்தில் கொண்டு, ஆந்திராவில் 3-வது மற்றும் 4-வது குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்குப் பிரம்மாண்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027: பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள் - புத்தர் மற்றும் அணுசக்தி சாதனை குறித்து சில தகவல்கள்
பிரதமர் நரேந்திர மோடியின் 133வது மன் கி பாத் வானொலி உரையில், வரும் 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census 2027) குறித்த முக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
அமலுக்கு வந்தது மகளிர் இடஒதுக்கீடு சட்டம்; ஆனால் 2029-ல் தான் சீட் கிடைக்குமா?
இந்திய நாடாளுமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 'மகளிர் இடஒதுக்கீடு சட்டம், நேற்று (ஏப்ரல் 16) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு: உங்கள் சந்தேகங்களுக்கான பதில்கள் இதோ
இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசமும் 'தொகுதி மறுவரையறை' மற்றும் 'மகளிர் இடஒதுக்கீடு' ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களை கூர்ந்து கவனித்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 272 இடங்கள் ஒதுக்கப்படும்: சட்ட அமைச்சர்
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு (நூற்று முப்பத்தி ஒன்றாவது திருத்தம்) மசோதா, 2026-ஐ முன்வைத்து, மூன்று முக்கிய மசோதாக்கள் மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்தார்.
தொகுதி மறுவரையறை வரலாறு: தமிழ்நாட்டின் நாடாளுமன்ற இடங்கள் 41லிருந்து 39ஆக மாறியது எப்படி? முழு விவரம்
இந்திய அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைச் சீரமைக்க தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கியது: அசத்தல் சிறப்பம்சங்கள் - முழு விவரம்!
இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி (Census 2027) இன்று (ஏப்ரல் 1) முதல் நாடு முழுவதும் முறைப்படி தொடங்கியுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும்
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் 2026 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புக்குத் தயாரா? அதிகாரிகள் கேட்கப்போகும் அந்த 33 கேள்விகள்! முழு விவரம் இதோ!
இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், 2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தை முறைப்படி அறிவித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
2080க்குள் இந்தியாவின் மக்கள் தொகை 190 கோடியை நெருங்கி நிலைபெறும்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் மேம்பட்ட கல்வி, பெண் கல்வியறிவு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் காரணமாக, நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வெகுவாகக் குறைந்து வருகிறது.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027: டிஜிட்டல் முறையில் நவம்பர் 1 முதல் சுய பதிவு செய்யலாம்
இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027க்கான ஆயத்தப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
2060களில் இந்தியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கும்; ஐநா அறிக்கை எச்சரிக்கை
144 கோடி மக்களைக் கொண்ட உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, 2060களின் தொடக்கத்தில் படிப்படியாக மக்கள் தொகையில் சரிவு ஏற்படும் கட்டத்தில் நுழைவதற்கு முன்பு சுமார் 170 கோடியாக அதன் மக்கள் தொகை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புடன் ஏப்ரல் 1, 2026 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடக்கம்
2026 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் செயல்பாடுகள் (HLO) ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2026-27இல் இரண்டு கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு; மத்திய அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு
2011 க்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் இந்தியாவின் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று (ஜூன் 16) அரசிதழில் அரசாணை வெளியிட்டுள்ளது.
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு காகிதம் இல்லாமல், மொபைல் செயலியைப் பயன்படுத்தி நடத்தப்படும்
இந்தியா தனது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்த உள்ளது.